கமத்தொழிலாளர்கள் சுதந்திரக் கட்சியின் வாரிசுகள் - துமிந்த திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கமத்தொழிலாளர்களுடன் அரசியலில் ஈடுபடும் கட்சி என அதன் தேசிய அமைப்பாளரான ராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கமத்தொழிலாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாரிசுகளில் ஒரு தரப்பினர்.
பஞ்மா சக்திகளில் பிறப்பெடுத்த சுதந்திரக் கட்சியின் ஒரு வாரிசான கமத்தொழிலாளர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும்.
கமத்தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பு சம்பந்தமான பொறுப்புக் கூறல், சுதந்திரக் கட்சியின் பொறுப்பு.
கமத்தொழிலாளர்கள் சார்பான அரசியலில் ஈடுபடுவது சுதந்திரக் கட்சியின் உரிமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.