இலங்கையில் நடந்த மிகப்பெரிய தவறு! பிரபல வர்த்தகர் வெளியிட்டுள்ள தகவல்
Srilanka
Police
People
Fertilizer
By Steephen
இலங்கையில் இதுவரை நடந்த தவறுகளில் மிகப்பெரிய தவறு இரசாயன பசளையை தடை செய்தமையாகும் என இலங்கையின் பிரபல வர்த்தகரான நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள கணக்கில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வறிய மக்கள் வாழும் நாட்டில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டால், அந்த வறிய மக்களுக்கு எதிர்காலத்தில் உலகில் விலையுயர்ந்த இறைச்சி கிடைக்கும்.
அத்துடன் எதிர்காலத்தில் கள்ளச் சந்தையில் மாட்டிறைச்சி பரவலாகக் கிடைக்கும். அப்போது அவற்றை பிடிப்பதற்காக பொலிஸ் துறையில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்த நேரிடும் எனவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 12 மணி நேரம் முன்
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US