இலங்கையில் நடந்த மிகப்பெரிய தவறு! பிரபல வர்த்தகர் வெளியிட்டுள்ள தகவல்
Srilanka
Police
People
Fertilizer
By Steephen
இலங்கையில் இதுவரை நடந்த தவறுகளில் மிகப்பெரிய தவறு இரசாயன பசளையை தடை செய்தமையாகும் என இலங்கையின் பிரபல வர்த்தகரான நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள கணக்கில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வறிய மக்கள் வாழும் நாட்டில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டால், அந்த வறிய மக்களுக்கு எதிர்காலத்தில் உலகில் விலையுயர்ந்த இறைச்சி கிடைக்கும்.
அத்துடன் எதிர்காலத்தில் கள்ளச் சந்தையில் மாட்டிறைச்சி பரவலாகக் கிடைக்கும். அப்போது அவற்றை பிடிப்பதற்காக பொலிஸ் துறையில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்த நேரிடும் எனவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US