தபால் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
தபால் சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள இந்தக் காலப்பகுதியில் தபால் சேவை தொடர்பான பணிகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி உள்நாட்டு வெளிநாட்டு தபால்கள், பொதிகள் என்பனவற்றை ஏற்றுக் கொள்ளல், விநியோகம் செய்தல், உள்நாட்டு வெளிநாட்டு அதிவேக தபால் சேவை, மருந்துப் பொருள் விநியோகம், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வரும் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri