உள்ளுராட்சி மன்றங்களின் தவணை காலம் நீடிப்பு! விசேட வர்த்தமானி வெளியீடு
Srilanka
Municipal Council
City Council
Regional Council
By Kamel
நாட்டின் உள்ளுராட்சி மன்றங்களின் தவணைக்காலம் ஓர் ஆண்டினால் நீடிக்கப்பட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றின் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றங்களின் தவணைக் காலம் நீடிக்கப்படுவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,10 அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்தியமைத்து ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை நேற்றிரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US