தடைகளை தாண்டி மாவீரர் கீதத்துடன் உணர்வுபூர்வமாக அஞ்சலி
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தனது அலுவலகத்தில் மாவீரர் நினைவுநாள் அனுஷ்டித்துள்ளார்.
அலுவலகத்தில் தீபமேற்றியும் மெழுகுவர்த்தி கொளுத்தியும் தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.








இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022