மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றநிலை.. அவசர அவரசமாக கூடும் கோப்ரா கூட்டம்
மத்திய கிழக்கில் நடக்கும் போரின் பொருளாதாரத் தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று(31.03.2026) கோப்ரா கூட்டத்தை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நமக்குத் தேவையான அனைத்தும் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படுவதை உறுதி செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
போரின் தாக்கத்தைச் சமாளிக்க
ஈரான், ஹார்முஸ் நீரிணையைத் தொடர்ந்து முற்றுகையிட்டிருப்பது குறித்து விவாதிப்பதற்காக, நேற்று டவுனிங் தெருவில் எரிசக்தி, கப்பல் போக்குவரத்து மற்றும் வங்கி நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்தித்ததைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

போரின் தாக்கத்தைச் சமாளிக்க இது ஒரு "கூட்டு முயற்சியாக" இருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தால் "தனியாகச் செய்ய முடியாது" என்றும் ஸ்டார்மர் வணிகத் தலைவர்களிடம் கூறினார்.
கோப்ரா என்பது, ஒரு நெருக்கடிக்கான அவசரகால நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் தலைநகரில் கூடும் ஒரு கூட்டமாகும்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri