இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசர நிலைமை
covid19
ratnapura hospital
By Vethu
இரத்தினபுரி வைத்தியசாலையில் கொவிட் தொற்று காரணமாக அவசர நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலைக்குள் அவசர நிலைமை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் இயக்குநர் எம்.டீ.ஏ.ரொட்ரிகோவின் கையொப்பத்துடன் வெளியான அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US