தேர்தல் பாதுகாப்பு விவகாரம்: பொது பாதுகாப்பு அமைச்சு விளக்கம்
Election Commission of Sri Lanka
Tiran Alles
Sri Lanka Presidential Election 2024
By Dharu
தேர்தல் பாதுகாப்பு வழமை போன்று முன்னெடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் இன்றி தேர்தலை நடத்துவது மிகவும் கடினமான பணியாகும் என இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தல் திணைக்களம் கோரும் வகையில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என விளக்கமளித்துள்ளார்.
நீதித்துறை தடை
பொலிஸ் மா அதிபர் தலைமையிலான நீதித்துறை தடைபட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், பொலிஸ் மா அதிபர் அன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட பணியை மேற்கொண்டதாகவும் தற்போது அது தொடர்பான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US