மரத்திலிருந்து முதியவரொருவர் தவறி விழுந்து பலி (Photos)
முல்லைத்தீவு - கணுக்கேணி கிழக்கு பகுதியில் மரத்திலிருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (08) இடம்பெற்றுள்ளது.
கணுக்கேணி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முள்ளியவளை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri
