உலகின் புதிய மாற்றத்தால் ஆபத்தில் ஈழத்தமிழர்கள்
COVID-19
Sri Lankan Tamils
World
By Dev
தொண்ணூறாம் ஆண்டுகளில் தோற்றம் பெற்ற ஒற்றை மைய உலக அரசியலில் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் பலனடைந்தன.
ஆனால், ஒற்றை மைய உலக அரசியல் காலத்தில் ஈழத்தமிழர்களாகிய நாம் தோல்வியடைந்து விட்டோம்.
எனினும், கோவிட் காலத்திற்கு பிறகு உலக அரசியலில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
அதன் பின்னர், நடைபெற்ற யுத்தங்களால் இரட்டை மைய உலக அரசியல் தோற்றம் பெற்று வருகின்றது.
எனவே, இரட்டை மைய உலக அரசியலுக்கு ஏற்றாற்போல் தமிழ்த் தேசியக் கட்டமைப்பை ஒழுங்கமைக்கும் கட்டத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US