ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தக் கூடாது! அமைச்சரின் அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் விசாரணைகள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தக் கூடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இவ்வாறு தகவல்களை வெளியிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தயாசிறியின் கேள்வி..
விசாரணைகள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தினால் உத்தரவிடப்படக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.
மறைமுக அடிப்படையில் விசாரணைகளை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
