தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய துவாரகாவின் உரை(Video)
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் தொடர்பில் வெளியாகிய காணொளியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் சர்வதேச தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ''துவாரகாவின் உரை'' எனும் காணொளி தொர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், கருத்து தெரிவிக்கையில்,
''துவாரகா தொடர்பில் வெளியான காணொளி முற்றிலும் பொய்யானது என்பதை தமிழ் மக்கள் அறிந்துகொண்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக துவாரகா தொடர்பில் பேசப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியாக இந்த காணொளி அமையப்பெற்றுள்ளது.
மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் எவ்வாறு வருவார் என்ற அடிப்படை விடயம் கூட இல்லாத காணொளியாக இது அமைந்திருந்தது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
