கம்பளையில் சுற்றிவளைப்பு: நூற்றுக்கணக்கானோர் கைது
Sri Lanka Police
Kandy
Central Province
By Dev
கம்பளை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் தொடர்ந்தும் பல சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கம்பளை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட 24 மணி நேர சுற்றிவளைப்பிலேயே குறித்த 300 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கைதுகள்
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 950 பேர் யுக்திய செயற்றிட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US