போதைப்பொருள் படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது - இலங்கை கடற்படை தெரிவிப்பு
Indian fishermen
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Amal
பறிமுதல் செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகு டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
தெற்கு கடலில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் குறித்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ஐந்து பணியாளர்கள் படகில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கண்டுபிடிப்பு
கந்தர துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றதாகக் கூறப்படும், இந்த படகில் இருந்து ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) அடங்கிய 11 பொதிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் போதைப்பொருட்களின் பெறுமதியை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US