பாரிய விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த சாரதி(Photos)
Puttalam
Sri Lanka
Sri Lankan Peoples
By Asar
புத்தளம் பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து அருவக்காட்டிற்குச் சென்ற புகையிரதத்தில் கெப்ரக வண்டியொன்று இன்று(21) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் புத்தளம் தில்லையடி ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான கெப் வண்டியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் கெப் வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார்.
விபத்திற்கான காரணம்
குறித்த இடத்தில் ரயில் பாதுகாப்புக் கடவை இல்லாமையினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US