நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் மட்டும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச்செல்லவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமையானது உலகம் முழுவதிலும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
தாதியர்கள் ஐரோப்பாவிற்கு குடிபெயர்வு
ஆபிரிக்காவில் பெரும் எண்ணிக்கையிலான தாதியர்கள் நாட்டை வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் கூறியுள்ளார்.
இந்த தாதியர்கள் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையானது சர்வதேச ரீதியிலான ஒன்று எனவும் இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
