முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் வெடிபொருள் ஒன்று கண்டுபிடிப்பு
Police
Mullaitivu
Mullivaikal
By Mohan
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் இருப்பது இன்று காலை மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் ஒன்று முள்ளிவாய்க்கால் கடற்பகுதியில் புதைந்து வெடிக்காத நிலையிலிருந்த போதே இவ்வாறு மீனவர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு மீனவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ள
நிலையில், குறித்த வெடிபொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் சட்ட
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.






Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US