ஜெனிவாவில் தமிழர் தரப்புக்கு காத்திருந்த ஏமாற்றம்! காரணம் யார்?
இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று வெளியிட்ட அறிக்கை முற்றுமுழுதாக மனித உரிமைகளை சார்ந்தே இருந்தது என பிரான்ஸ் மனித உரிமைகள் இயக்கத்தினுடைய இயக்குனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருக்கும் தமிழ் தரப்புக்கள் இங்கிருந்து மூன்று கடிதங்கள் மட்டில் ஐநா தரப்புக்கு அனுப்பியிருந்த நிலையில் அது தொடர்பான எவ்வித தகவல்களையும் ஆணையாளரின் அறிக்கை சுமந்து வரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது செய்திப்பிரிவின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,