கந்தளாயில் அழிவடையும் குடியிருப்பு காணிகள்: பாராமுகமாக செயற்படும் அதிகாரிகள்(Video)
கந்தளாய் கோவில் கிராம மக்களின் குடியிருப்பு காணிகள் அழிவடைந்து போவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, கோவில் கிராம மக்களின் காணிகள் ஆற்று நீரால் அரிப்புக்கு உள்ளாகி, இடிந்து, அழிவடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆறு, தம்பலகாம பிரதேச விவசாய காணிகளுக்கு கந்தளாய் குளத்திலிருந்து கந்தளாய் கோவில் கிராமம் ஊடாக கொண்டு செல்வதால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த ஆறு ஓடுகின்ற இடங்களில் காடுகள் வளர்ந்தும், சில இடங்களில் மரங்கள் விழுந்தும் இருப்பதால் நீர் சீராக செல்ல முடியாது தடைபடுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
மேலும், கூறுகையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
