வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்!
Protest
Jaffna
Northern province
Eastern province
By Independent Writer
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் நீதி வேண்டி அவர்களின் உறவினர்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகத்தின் முன்றலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் ஆனால் வடக்கு - கிழக்கில் பரவலாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US