கொழும்பில் பாடசாலை மாணவர் தொடருந்தில் மோதி பலி
Colombo
Kandy
Sri Lanka Police Investigation
Accident
By Dhayani
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே தொடருந்தில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று ( 25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட தொடருந்து தளத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த மாணவன் பாடசாலையை முடித்து விட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக கொழும்பு கோட்டை நோக்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US