கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனுக்கான தேவை குறைந்துள்ளது!
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனுக்கான தேவை, கணிசமாக மருத்துவமனைகளில் குறைந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
நாட்டில் ஒட்சிசன் நுகர்வைப் பொறுத்தவரை இது திருப்திகரமான சூழ்நிலையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒக்சிசன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் ஒக்சிசனுக்கு அதிக தேவை இருந்தது.
அதன்போது ஒட்சிசன் பயன்பாடு ஒரு நாளைக்கு 140 தொன் ஆக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்சிசன் பற்றாக்குறையைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவிடம் போதுமான ஒக்சிசன் பெறப்பட்டன.
இருப்பினும், கடந்த ஆறு நாட்களில் ஒக்சிசனுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam