கொரோனாவின் கோரத் தாண்டவம்! இளம் தாயும், சேயும் மரணம்
Death
Corona virus
Covid 19
Vavuniya
By Thileepan
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இளம் தாயும் ஒரு வார குழந்தையும் மரணமடைந்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கோவிட் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாய் ஒருவரும், அவரது ஒரு வாரக் குழந்தையும் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்கள் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும், அவரது ஒரு வார குழந்தையும் என தெரியவந்துள்ளது.
குறித்த இருவரினது சடலத்தையும் பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US