நெடுந்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்! - மீனவர்கள் விசனம் (Video)
India
Sri Lanka
Jaffna
Fishermen
Neduntheevu
By Independent Writer
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கிழக்கு கடற்கரை பகுதியில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US