இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கோவிட் தொற்றாளர் விடுக்கும் கோரிக்கை
கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் நான்காவது தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அதனை பெற்றுக்கொள்ளுவதற்கும் தான் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என இலங்கையின் முதலாவது கோவிட் தொற்றாளர் ஜயந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டபோது, மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொழில்நுட்பம் மேம்பட்டு அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மரணத்தைத் தவிர்க்க இதுபோன்ற தடுப்பூசி போடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏனைய நாட்டு மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தை பின்தொடர்ந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் எமது நாட்டு அரசாங்கம் உரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்த வேண்டியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்கள் காட்டிய ஆர்வம் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எனக்கும் எலும்பு வலி மற்றும் சிறு உபாதைகள் ஏற்பட்டது. எனினும் அது சாதாரண ஒரு நிலைமையாகும்.
அச்சமின்றி பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் இவ்வேளையில், நாட்டை மீட்டெடுக்காமல் முறையான சுகாதார நடைமுறைகளைப் பேணி, பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது எமது அனைவரினதும் கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 5 மணி நேரம் முன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ.. Cineulagam

சர்க்கரையின் அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? பூண்டை இப்படி பயன்படுத்தினால் போதும் Manithan

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022