கோவிட்டினால் 27 இறப்புக்கள் பதிவாகின
srilanka
yesterday
covid-dead-27--
By Indrajith
இலங்கைக்குள் புதிதாக 27 பேர் கோவிட் தொடர்புடைய தொற்றினால் மரணமாகினர்.
இந்த இறப்புக்கள் நேற்று (27)ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிச்செய்யப்பட்டன.
இதில் 13 பெண்களும் 14 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
வயது அடிப்படையில் 22பேர் இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
இந்தநிலையில் இதுவரை காலத்தில் இலங்கையில் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.


பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US