கோவிட்டினால் 27 இறப்புக்கள் பதிவாகின
இலங்கைக்குள் புதிதாக 27 பேர் கோவிட் தொடர்புடைய தொற்றினால் மரணமாகினர்.
இந்த இறப்புக்கள் நேற்று (27)ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிச்செய்யப்பட்டன.
இதில் 13 பெண்களும் 14 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
வயது அடிப்படையில் 22பேர் இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
இந்தநிலையில் இதுவரை காலத்தில் இலங்கையில் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 14ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

தமிழரை மணந்த ரம்பாவின் ரொமான்ஸ்! அழகிய ஜோடியை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம் Manithan

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி ஸ்பெஷல் அருள் எப்பவுமே இருக்குமாம்! அதிர்ஷ்டசாலிகள்தான் Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri
