கோவிட் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவர் பலி
Covid-19
Sri Lanka
Jaffna
Corona Virus
Deaths
By Ajith
கோவிட் தொற்று காரணமாக இலங்கைக்குள் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஹிரிவடுன்ன பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 63 வயதுடைய ஆணும், யாழ். கரவெட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 604ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்று மாத்திரம் 99 பேர் நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டின் மொத்த கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை 95737ஆக அதிகரித்துள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US