சாட்சியமளிக்க பொலிஸ் அதிபர் நீதிமன்றில் முன்னிலை
court
parliment--budget-speech-
IGP
By Amal
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிக்க பொலிஸ் மா அதிபர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் அமர்வின் முன்னால், இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் நிலையில் இன்று பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரட்ன அதில் சாட்சியமளிக்கிறார்.
முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தபோதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதாசீனப் போக்கை கடைப்பிடித்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளா் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US