சாட்சியமளிக்க பொலிஸ் அதிபர் நீதிமன்றில் முன்னிலை
court
parliment--budget-speech-
IGP
By Amal
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிக்க பொலிஸ் மா அதிபர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் அமர்வின் முன்னால், இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் நிலையில் இன்று பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரட்ன அதில் சாட்சியமளிக்கிறார்.
முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தபோதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதாசீனப் போக்கை கடைப்பிடித்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளா் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US