உரிமை கோரப்படாத 40 கோவிட் சடலங்கள் ஒட்டமாவடியில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Death
Corona virus
Covid 19
By Kamel
உரிமை கோரப்படாத 40 கோவிட் சடலங்களை ஒட்டமாவடி மயானத்தில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்களின் சடலங்களே இவ்வாறு ஒட்டமாவடியில் புதைக்கப்பட்டுள்ளது.
களுபோவில மற்றும் ராகம வைத்தியசாலைகளில் உரிமை கோரப்படாத சடலங்களும் இவ்வாறு புதைப்பதற்கும் தகனம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பிணவறைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US