தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல்

Sri Lanka Police Kalutara Sri Lanka Police Investigation
By Vethu Jul 11, 2025 02:38 AM GMT
Report

மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை தொடர்பான வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து, அசிட் வீசிய குற்றச்சாட்டில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அநுர அரசில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள்

அநுர அரசில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள்

எசிட் தாக்குதல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தம்பதி அகலவத்தையில் உள்ள பிம்புரா பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல் | Couple Attacked A Man With Acid

கடந்த 8 ஆம் திகதி இரவு 7.05 மணியளவில் நடந்த அசிட் தாக்குதலில் காயமடைந்தவர் பிம்புரா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் களுத்துறையில் உள்ள நாகோடா போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபரின் மகன், அசிட் தாக்குதல் நடத்திய பெண் குளிப்பதை அவர்களின் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி

பொலிஸார் விசாரணை

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அசிட் வீச்சு நடந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் தம்பதி ஒன்றின் கொடூரமான செயல் - நள்ளிரவில் தாக்குதல் | Couple Attacked A Man With Acid

ஏற்கனவே அசிட் வீச்சுக்குள்ளான நபர் நள்ளிரவு 12.20 மணியளவில் சந்தேகநபர்களின் வீட்டிற்குச் சென்று ஏன் தன் மீது அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது என வினவியுள்ளார்.

இதன்போது அந்த தம்பதி மீண்டும் அசிட் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அகலவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் தம்மிக்க சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையின் தேசியப் பாதுகாப்பு புலிகளின் காலத்தைவிட மிக மோசம்! மொட்டுக் கட்சி கூறுகின்றது

இலங்கையின் தேசியப் பாதுகாப்பு புலிகளின் காலத்தைவிட மிக மோசம்! மொட்டுக் கட்சி கூறுகின்றது

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US