சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு - விசேட கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம்
Srilanka
Parliment
Gas Cylinder
Explosion
Cooking gas
By Steephen
சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardane) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த வெடிப்புச் சம்பவங்கள் வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ள காரணங்களால் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US