பொது நலவாய விளையாட்டுப் போட்டி: இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று
Sri Lanka
By Jenitha
பர்மிங்ஹாம் பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற 4 இலங்கை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் நாளை (29) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.

110 இலங்கை வீராங்கனைகள் உட்பட 72 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 5,054 வீராங்கனைகள் இந்த வருட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US