அரசியல் தலைவராக்கிய அரகலயவிற்கு நன்றி! மகிந்தவின் நெருங்கிய சகா வெளியிட்ட தகவல்
இலங்கையில் கடந்தாண்டு மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் என்னை அரசியல் தலைவராக்கிய அரகலயவிற்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்தாண்டு மே மாதம் 9ஆம் திகதி, அமைதி வழியில் போராடியவர்கள் தாக்கப்பட்டதை நினைவுகூரும் போது தனது உணர்வுகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
அரகலயவின் பின்னர் நான் மிகவும் பிரபலமாகிவிட்டதால் எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லையெனவும்”. எதிர்வரும் தேர்தலில் தான் விளம்பரமின்றி போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பேரே ஏரியில் குளிப்பது மிகவும் பழகிவிட்டதாகவும், அது தனக்கு புதிதல்ல எனவும்,உயிர் பிழைப்பதற்காகவும் அனுதாபத்திற்காகவும் அடிக்கப்படும் போது தான் அவ்வாறு செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri
