கொழும்பு துறைமுக நகரத்தில் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்யும் சீன நிறுவனம்
கொழும்பு துறைமுக நகரத்தில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்சானுடன் பீய்ஜிங்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்றை நடத்திய நிலையில் இந்த முதலீடு குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Had a constructive meeting with the Chairman of the #EXIM Bank of #China Mr. Wu Fulin. We discussed the way forward with #SriLanka’s ongoing debt restructuring process.
— M U M Ali Sabry (@alisabrypc) June 26, 2023
I was assured China will support SL’s economic recovery and growth. @ChinaEmbSL @MFA_SriLanka pic.twitter.com/FuMJCFDWUj
இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் தலைவரையும் சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
