கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது
Director
Colombo
Closed
CSE
By Amal
ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் ஐந்து வணிக நாட்களுக்கு பங்குச் சந்தையை தற்காலிகமாக மூடுமாறு இலங்கை பங்குப்; பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் இயக்குனர், துசார ஜயரத்ன, இது தொடர்பில் ஏப்ரல் 15ஆம் திகதி அன்று இயக்குனர் குழுவுக்கு அறிவித்தலை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை காரணம் காட்டியே பங்குச் சந்iயை தற்காலிகமாக மூடுமாறு அவர் உத்தரவிட்;டுள்ளார்.
பங்குதாரர்களும் தொடர்புடைய தரப்பினரும் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்த பின்னரே இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US