200 ரூபாவிற்கு கூட தேங்காய் இல்லை! கொழும்பு மக்கள் ஆதங்கம்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Western Province
Economy of Sri Lanka
By Dev
நாட்டில் தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதால் அன்றாட உணவுக்கான செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறி வருவதாகவும் பொது மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன், அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான காலப்பகுதியில் தேங்காய் ஏற்றுமதியை மட்டுப்படுத்தி நாட்டு மக்களுக்கு அவற்றை விநியோகிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை தொடர்பாக மக்களின் கருத்துக்களை செவிமடுக்கின்றது எமது மக்கள் குரல் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 8 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US