பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் துப்புரவு பணி
வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி பகுதியில் நேற்று (21) துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனி நாளைய தினம் வடமராட்சி பகுதிக்கு வரவிருக்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துடன் குறித்த ஊர்தி பவனி வருகின்றது.
இந்நிலையில் வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி பகுதியில் இன்று(21) துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் ஏற்பாட்டில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri