தலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவரின் விதிமீறல்..! பொலிஸார் நடவடிக்கை
Sri Lanka Police
Kandy
Sri Lanka
By Dev
தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்டதாகக் கூறப்படும் சீன நாட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தியவதன நிலமே குடியிருப்புக்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ட்ரோன் கமராவை அவர் இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீன நாட்டவர், ட்ரோன் கமராவையும் அதைப் பறக்கவிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US