சீனா வந்தால் இனிக்கும்! அதானி வந்தால் கசக்குமா?: சிதம்பரம் கருணாநிதி(Video)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Dias
கடந்த 30 ஆண்டு கால யுத்தம் காரணமாகவே இலங்கை முதலில் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வருகை தந்த சில அரசியல்வாதிகளால் நாடு அழிவு பாதையில் சென்றுகொண்டுள்ளது. எனவே நாட்டை மீட்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இப்போது எந்த வளமும் நாட்டில் இல்லை. இதற்கு ஒரே தீர்வு ராஜபக்சர்கள் ஆட்சி விளக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். அது தான் உண்மையில் நாட்டை மீட்பதற்கான தீர்வாகவும் காணப்படுகின்றது.” என கூறியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US