சீனா வந்தால் இனிக்கும்! அதானி வந்தால் கசக்குமா?: சிதம்பரம் கருணாநிதி(Video)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Dias
கடந்த 30 ஆண்டு கால யுத்தம் காரணமாகவே இலங்கை முதலில் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வருகை தந்த சில அரசியல்வாதிகளால் நாடு அழிவு பாதையில் சென்றுகொண்டுள்ளது. எனவே நாட்டை மீட்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இப்போது எந்த வளமும் நாட்டில் இல்லை. இதற்கு ஒரே தீர்வு ராஜபக்சர்கள் ஆட்சி விளக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். அது தான் உண்மையில் நாட்டை மீட்பதற்கான தீர்வாகவும் காணப்படுகின்றது.” என கூறியுள்ளார்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US