செம்மணி அணையா விளக்கு போராட்டம்: புலம்பெயர் தமிழர்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
Tamils
Jaffna
SL Protest
Northern Province of Sri Lanka
World
By Laksi
சர்வதேச அமைப்பினால் உத்தரவாதம் வழங்கப்பட்டால் மாத்திரம் மனித புதைகுழி அகழ்விற்கான நிதியினை புலம்பெயர் தமிழர்கள் வழங்க வேண்டும் என வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று(24) நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையிலே தமிழர்கள் தொடர்பில் நடைபெறுகின்ற போராட்டங்கள் குறித்து புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது நாட்டிலே போராட்டங்கள் நடாத்தி ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US