தடை செய்யப்பட்டிருந்த சப்த கன்னியர் ஆலய தீர்த்தப்பாதை: சாள்ஸ் நிர்மலநாதனின் முயற்சி (Photos)
Mullaitivu
Sri Lanka Navy
Charles Nirmalanathan
By Sheron
முல்லைத்தீவு- வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தில் திருவிழாக் காலங்களில் தீர்த்தம் எடுப்பதற்குச் செல்லும் பாதையை 2009ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்திற்குப் பின்பு இலங்கை கடற்படையினர் தடைசெய்து வந்தனர் .
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் விடா முயற்சியினால் நேற்று(26.06.2023) அப்பாதையானது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தீர்த்தம் கொண்டுவரப்பட்டது
எனவே இதனையடுத்து அந்த ஆலயத்தில் பக்தர்கள் பாரம்பரிய முறையில் ஆலய வழிபாடுகளை மேற்கொண்டு தீர்த்தத்தை ஆலயத்துக்கு எடுத்துவந்துள்ளனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.











செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 10 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US