மின் தடை ஏற்பட்ட பிரதேசங்களில் இன்னும் வழமை நிலை திரும்பவில்லை! நேரம் நீடிக்கப்படலாம் என அறிவிப்பு
Srilanka
People
Powercut
CEB
By Benat
அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள் இல்லாததால் மின்வெட்டு நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை 4 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்ட சில பிரதேசங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக மின்வெட்டு அட்டவணை அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்கு அப்பால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US