பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்கள் தொடர்பில் இன்று (02) தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.
“ஏப்ரல் 30 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
எரிபொருள் விலையேற்றம்
எவ்வாறாயினும், கடந்த இரண்டு தடவைகள் எரிபொருள் விலையேற்றத்தின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாததால், ஜூலை மாதம் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இதன்படி, எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படக்கூடாது என போக்குவரத்து சங்கங்கள் தெரிவிக்கின்றன” என சசி வெல்கம கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan
