ஹிசாலினியின் மரணத்தை வைத்து மேற்கொள்ளப்படும் காய் நகர்த்தல்கள்
தமிழ் பேசும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஹிசாலினியின் மரணத்தை அரசாங்கத்தில் உள்ள சிலர் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உண்மையில் ஹிசாலினியின் மரணத்திற்கு காரணமான அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். இந்த மரணத்தை வைத்து அரசியல் செய்வது வேடிக்கையானது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,