மகாவலி ஆற்றில் பாய்ந்த கார்: ஒருவரை காணவில்லை
Police
Car
Makavali River
By Kanamirtha
கண்டி - இலுக்மோதர பகுதியில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி ஆற்றில் வீழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகிழுந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையாலேயே ஆற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மகிழுந்தில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரைக் காணவில்லையெனவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபரையும் அவர் பயணித்த மகிழுந்தையும் தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US