மகாவலி ஆற்றில் பாய்ந்த கார்: ஒருவரை காணவில்லை
Police
Car
Makavali River
By Kanamirtha
கண்டி - இலுக்மோதர பகுதியில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி ஆற்றில் வீழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகிழுந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையாலேயே ஆற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மகிழுந்தில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரைக் காணவில்லையெனவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபரையும் அவர் பயணித்த மகிழுந்தையும் தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US