கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு: ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய அமெரிக்கா
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இன அழிப்பாக கருதப்படும் ஈழத்தமிழர்களின் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவில் ஒரு மக்கள் திரட்சியை மீண்டுமொருமுறை தமிழர்தாயகம் கண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஈழத்தமினத்தின் அரசியல் தாயகத்தில் மீண்டும் ஒரு உயர் பெறுதியை பெற்றிருக்கும் நிலையில் சர்வதேச மட்டத்தில் அது இன்னும் கனதியான அடைவை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த அடைவுகளை வழங்கிவரும் பட்டியலில் கனடா , பிரித்தானியா போன்ற நாடுகள் ஒரு உயர்வுக்குறியை வெளிப்படுத்தும் நிலையில் இந்தியா ஒரு தாழ்வுக்குறியை வெளிப்படுத்திவரும் துர்ப்பாக்கியத்தை நாம் உணர்ந்துவருகிறோம்
எனவேதான் மிக நீண்டநாட்களாக எதிர்பார்த்து வந்த சர்வதேச அங்கீகாரத்தை ஒரு அடைவு மட்டத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் எப்படியாக அடுத்தகட்ட அரசியலை கட்டமைத்து முன்செல்லவேண்டும் என்பதனையும் இலங்கை அரசுக்கு அது எவ்வாறான செய்தியை சொல்லவேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
