கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக வெளியாகியுள்ள மாறுபட்ட கருத்துக்கள்
கனடாவில் (Canada) புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதால் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைவடையும் என கனேடிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் கனேடிய அரசு எதிர்பார்த்ததை விட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கனடா வங்கி கருத்து வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை 6.2 சதவீதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்த நாடு அறிவித்திருந்தது.
கனடா வங்கியின் கணிப்பு
எனினும், கனடா வங்கியின் கருத்து கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்கு முரணாக உள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மாறாக இந்த வருடம் ஏப்ரல் மாத துவக்கத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதமாக இருந்ததாக கனடா வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனேடிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri