வவுனியாவில் அநுரவை ஆதரித்து பிரசார நடவடிக்கை
Vavuniya
Anura Kumara Dissanayaka
By Thileepan
Courtesy: Dharu
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்து வவுனியா நகரில் தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வவுனியா, குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகிய பிரச்சார நடவடிக்கை நகர வர்த்தக நிலையங்கள் மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முண்ணினியினர், ஆதரவு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
எல்லையில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்த நாடு., இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? News Lankasri
என்ன நடந்தது என தெரியாமல் பிரியங்காவை தப்பா பேசாதீங்க.. ஆதரவாக களமிறங்கிய CWC போட்டியாளர் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US