இராணுவத் தளபதிக்கு வந்துள்ள அழைப்புகள்
Corona virus
Covid 19
Shavendra silva
By Benat
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதால் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்க முடியாமல் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்த பல அழைப்புக்கள் வந்ததாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சதொச சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US