அதிகரிக்கப்பட்டது பேருந்து கட்டணம்
புதிய இணைப்பு
நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த அபிவிருத்தியானது நாளை சனிக்கிழமை முதல் (02.09.2023) நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
பேருந்து கட்டணம்
இதற்காக கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri